பா ம் பு க டி த் த பின் க ண் ணீ ருடன் கடைசியாக பேசிய வாவா சுரேஷ்! நெ ஞ் சை உருக்கும் வார்த்தைகள்

பிரபல பா ம் பு பிடி மன்னனான வாவா சுரேஷ் பா ம் பு தீண்டிய பின்பு என்ன செய்தார் என்ற கா ணொ ளி சமீபத்தில் வெ ளி யா கி வைரலானது.தற்போது அதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு செல்லும் முன்பு அவர் பேசிய கடைசி வார்த்தைகள் என்னென்ன என்ற தகவல் வெ ளி யா கி மக்களை பெ ரு ம் சோ க த் தில் ஆ ழ் த் தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சே ர் ந் த வ ர் வாவா சுரேஷ். பா ம் பு பிடிப்ப தி ல் வல்லவரான இவர் பல ஆயிரக்கணக்கான பா ம் புகளை பிடித்துள்ளார்.
இந்நி லை யில், கோட்டயம் அருகே குரிச்சியில் ஒரு வீட்டிற்குள் பதுங்கியிருந்த ராஜ நாக த் தினை பிடிக்க சென்ற வாவா சுரேஷை பா ம் பு க டி த் துள்ளது.
வாவா சுரேஷ் குறித்த பா ம் பை பிடித்து பைக்குள் போடும் போது ஏ ற்ப ட்ட, திடீர் அ ச ம் பா வி த கா ட் சி வெ ளி யா கி அ தி ர் ச் சியை ஏற்ப டு த்தியது.
இதனை தொடர்ந்து தீ வி ர சி கி ச் சையில் சி கி ச் சை பெற்று வாவா சுரேஷ் தன்னை க டி த் த பின்பு கீழே விட்ட பா ம் பை மீண்டும் பிடித்து போத்தலில் அ டை த்த பின்பே மருத்துவமனைக்கு சென்றுள்ள கா ட் சியும் நேற்று வெ ளி யா கி அ தி ர் ச் சியில் ஆ ழ் த் தியது.
இந்நி லை யில் பா ம் பு க டி த் த பின்பு, வாவா சுரேஷ் பேசிய வார்த்தைகள் என்ன என்பது தெரியவந்துள்ளது.பா ம் பு க டி த் த பின்பு வாவா சுரேஷ் என்ன செய்தார்?தன்னை க டி த் த பகுதியில் இருந்த வி ஷ த்தினை ர த் தத்துடன் பிதுக்கி எ டு த் த அவர், மீண்டும் அப்பா ம் பை பிடித்து போத்தலில் அ டை த்துள்ளார்.
பின்பு க டி பட்ட இடத்திலிருந்து ர த் தத்தினை வெ ளி யேறிய அதன் மேலே துணியை வைத்து க ட் டி யுள்ளார்.அதன் பின்பு இந்த பா ம் பு மிகவும் மோ ச மா ன பா ம் பு என்றும் தன்னை பலமாகவே க டி த் துவிட்டது என்றும் எவ்வளவு சீக்கிரம் மு டி யுமோ அவ்வளவு சீக்கிரம் தன்னை மருத்துவமனையில் கொண்டு சேர்த்துவி டு ங்கள் என்று ப தற் றத்துடன் தன் பக்க த் தில் இருந்த பஞ்சாயத்து தலைவரிடம் கூறியுள்ளார்.
உடனே காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்ற வேளையில், இந்த காரின் வேகம் போதவில்லை… இதனை நிறுத்தாமல் வேற கார் வரவழைத்து என்னை மாற்றிவி டு ங்க… உடனே மருத்துவமனைக்கு போக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அ துமட்டுமின்றி தான் ம ய க் க த் திற்கு செல்லும் தருணத்தில் தனது கு டும்பத்தினை நினைத்து கண்க ல ங் கிய வாவா சுரேஷ், தனது மார்பில் தட்டியபடியே எனது கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக இருட்டிக்கொண்டு வருகின்றது… நேரத்தினை வீணடிக்க வேண்டாம்… அதிக நேரம் இல்லை.. இன்னும் வேகமாக செல்லுங்கள் என்று தனது நி லை யினைக் குறித்து அவர் கணித்துக கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
மேலும் மருத்துவமனைக்கு செல்லும் முன்பு நான் முழுமையாக ம ய ங் கிவி டு வேன் என்றும் தனது உ ட லி ல் எந்தவொரு அசைவும் இருக்காது என்றும் அதனால் இப்பவே மருத்துவமனைக்கு போ ன் செய்து எல்லாம் தயாராக இருக்க ஏற்பாடுகள் செ ய் திடுங்க என்று கூறியுள்ளார்.
வாவா சுரேஷின் கடைசிநேர இந்த வார்த்தைகள் மக்களை க ண் ணீ ரில் ஆ ழ் த் தியுள்ளது. தற்போது தீ வி ர சி கி ச் சையில் இருக்கும் வாவா சுரேஷிற்காக மக்கள் பிரார்த்தனை செய்து வருவதோடு, கேரள கோவில்களில் சிறப்பு பூ ஜையும் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.