உள்ளூர்

இன்று அதிகாலை நாட்டை உ லு க் கிய தீ பரவல்; வி ப த் து அல்ல..! திட்டமிட்ட ப டு கொ லை? ப டு கா ய மடைந்த பெ ண் அ தி ர் ச் சி வா க் கு மூ ல ம்..!

க ண் டி , கட்டுகஸ்தோட்டை பொ லி ஸ் பிரிவுக்குட்பட்ட மெனிக்கும்புர, சாப்புகட வத்த பிரதேசத்தில் வீடு ஒன்றில் ஏ ற்ப ட்ட திடீர் தீ வி ப த் தி ல் மூவர் உ யி ரி ழ ந்துள்ளனர்.

குறித்த தீ வி ப த் து இன்று (24) அதிகாலை 6.40 மணியளவில் ஏ ற்ப ட்டதாக பொ லி ஸா ர் தெரிவித்தனர்.இதில், த ந் தை, மகள் மற்றும் இ ளை ஞ ன் ஒருவர் உ யி ரி ழ ந்ததுடன், தாய் ப ல த் த கா ய ங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ச ம் ப வத்தில் 4 வீடுகளுக்கு சே த ம் ஏ ற்ப ட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த வீட்டில் இருந்த த ந் தை, மகள் மற்றும் குறித்த வீட்டுக்கு வந்திருந்த ம க ளி ன் கா த ல ன் என தெரிவிக்கப்ப டு ம் இ ளை ஞ ன் ஒருவரே இவ்வாறு உ யி ரி ழ ந்துள்ளார். ச ம் ப வத்தில் ப டு கா ய மடைந்த 60 வயதான தாய் க ண் டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு உ யி ரி ழ ந்த த ந் தையான ஈஸ்வரதேவன், கட்டுகஸ்தோட்டை ரணவன வீதியில் வெற்றிலை விற்பனை செய்து வரும் ந ப ராவார். இவரது 31 வயதுடைய மகள் ஈஸ்வரதேவன் மேனகா மற்றும் அவரது கா த ல ன் என தெரிவிக்கப்ப டு ம் ந ப ர்களே இவ்வாறு உ யி ரி ழ ந்துள்ளனர்.

தகட்டு கூரையால் வேயப்பட்ட ஒரு சிறிய வீட்டில் இவர்கள் வசித்து வந்துள்ளனர். தீ ஏ ற்ப ட்டதை அவதானித்த பிரதேசவாசிகள் குறித்த வீட்டின் கதவொன்றைத் திறந்து அங்கிருந்த ராணி அம்மா என அழைக்கப்ப டு ம் பெ ண் ணை (தாய்) மீ ட் டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

தீக்கா ய ங்களுடன் உ யி ரி ழ ந்த யுவதியின் கா த ல ன் வீட்டுக்கு வந்து தீ வைத்ததாக தெரிவிக்கப்ப டு ம் தகவ லின் அ டிப்ப டையில் கட்டுகஸ்தோட்டை பொ லி ஸ் நி லை ய குழுவினர் வி சா ர ணை களை மேற்கொண்டுள்ளனர்.

அந்த வ கையில் மேற்கொண்ட ஆரம்பகட்ட வி சா ர ணை கள் மூலம் குறித்த ச ம் ப வத்தில் உ யி ரி ழ ந்த யுவதிக்கும் மேற்படி குறித்த இ ளை ஞ ருக்கும் இடையிலான கா த ல் தொடர்பே இந்த தீபரவலக்கான கா ர ண ம் என்றும், இன்று அதிகாலை (24) குறித்த வீட்டுக்கு வருகைத் தந்த இ ளை ஞ ன், வீட்டுக்குள் எவருக்கும் செல்ல மு டி யாத வகையில் கதவுகளை பூட்டி, தீயை வைத்துள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த இ ளை ஞ ன் ஏதோ ஒருவகையான திரவத்தை வீட்டுக்குள் வீசியுள்ளதாக வைத்தியசாலையில் தீக்கா ய ங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள யுவதியின் தாய் வா க் கு மூ ல மளித்துள்ளார் என பொ லி ஸா ர் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button