கொழும்பில் வெ டி த்த வ ன் மு றை… இலங்கை பொ லி ஸ் வேடிக்கை பார்க்கிறதா? கொ ந்த ளி த்த மகிலா ஜெயவர்த்தனே

இலங்கை தலைநகர் கொழும்பில் அரசாங்க த் திற்கு எ தி ரா க போ ரா ட் ட த் தி ல் ஈ டு ப ட் ட வர்களை மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் ச ர மா ரி யா க தா க் கி யதற்கு இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் மகிலா ஜெயவர்த்தனே க டு ம் க ண் ட ன ம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று பிரதமர் இல்லத்தில் பிரதமர் மகிந்தா ராஜபக்ச உடன் சந்திப்பில் ஈ டு ப ட் ட இலங்கை பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள், சந்திப்புக்கு பிறகு காலி முக த் திடலுக்கு சென்று அ ங் கு அரசாங்க த் திற்கு எ தி ரா க போ ரா ட் ட த் தி ல் ஈடுபட்டு வந்த வ ர்கள் மீது சரமாரி தா க் கு த ல் ந ட த் தி னர்.
இச்ச ம் ப வம் தொடர்பான வீ டி யோக்கள் இ ணை யத்தில் வெ ளி யா கி ப ரபர ப்பை ஏற்ப டு த்தியுள்ளது.குறித்த வீ டி யோவை மேற்கோள் கா ட் டி இலங்கை முன்னாள் வீரர் மகிலா ஜெயவர த் தனே க டு ம் க ண் ட ன ம் தெரிவித்தள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் ப தி விட்டதாவது, இந்த குண்டர்கள் இன்று காலை பிரதமர் அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஒன்று கூடினர், பின் அப்பாவி அமைதியான அரசாங்க எ தி ர் ப் புப் போ ரா ட் டக்காரர்களைத் தா க் க எண்ணற்ற அளவில் சென்றார்கள்.
இது எப்படி ந ட க் க லாம்? பொ லி ஸ் மற்றும் மற்றவர்கள் இதை சும்மா வேடிக்கை பார்க்கிறார்களா என ஜெயவர்த்தனே கொ ந்த ளி த்துள்ளார்.
These thugs was assembled at prime minister’s official residence this morning and walked in numbers to assault innocent peaceful anti government protesters.. how can this happen ? Police and others just watching this 😢😢 https://t.co/XnSzE0sIDu
— Mahela Jayawardena (@MahelaJay) May 9, 2022