உள்ளூர்

கொழும்பில் வெ டி த்த வ ன் மு றை… இலங்கை பொ லி ஸ் வேடிக்கை பார்க்கிறதா? கொ ந்த ளி த்த மகிலா ஜெயவர்த்தனே

இலங்கை தலைநகர் கொழும்பில் அரசாங்க த் திற்கு எ தி ரா க போ ரா ட் ட த் தி ல் ஈ டு ப ட் ட வர்களை மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் ச ர மா ரி யா க தா க் கி யதற்கு இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் மகிலா ஜெயவர்த்தனே க டு ம் க ண் ட ன ம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று பிரதமர் இல்லத்தில் பிரதமர் மகிந்தா ராஜபக்ச உடன் சந்திப்பில் ஈ டு ப ட் ட இலங்கை பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள், சந்திப்புக்கு பிறகு காலி முக த் திடலுக்கு சென்று அ ங் கு அரசாங்க த் திற்கு எ தி ரா க போ ரா ட் ட த் தி ல் ஈடுபட்டு வந்த வ ர்கள் மீது சரமாரி தா க் கு த ல் ந ட த் தி னர்.

இச்ச ம் ப வம் தொடர்பான வீ டி யோக்கள் இ ணை யத்தில் வெ ளி யா கி ப ரபர ப்பை ஏற்ப டு த்தியுள்ளது.குறித்த வீ டி யோவை மேற்கோள் கா ட் டி இலங்கை முன்னாள் வீரர் மகிலா ஜெயவர த் தனே க டு ம் க ண் ட ன ம் தெரிவித்தள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் ப தி விட்டதாவது, இந்த குண்டர்கள் இன்று காலை பிரதமர் அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஒன்று கூடினர், பின் அப்பாவி அமைதியான அரசாங்க எ தி ர் ப் புப் போ ரா ட் டக்காரர்களைத் தா க் க எண்ணற்ற அளவில் சென்றார்கள்.

இது எப்படி ந ட க் க லாம்? பொ லி ஸ் மற்றும் மற்றவர்கள் இதை சும்மா வேடிக்கை பார்க்கிறார்களா என ஜெயவர்த்தனே கொ ந்த ளி த்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button